By ADMIN - February 22 2012 - No Comments
ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை, சிங்கள தேசம் பெரும் அச்சத்துடன் எதிர்கொண்டு வரும் நிலையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையே வேண்டும் என ...
By ADMIN - February 22 2012 - No Comments
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியிலிருந்த சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டு இன்றுடன் பத்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
கடந்த 2002ம் ஆண்டு சிறிலங்காப் ...
By ADMIN - February 22 2012 - No Comments
பேரினவாத சிங்கள அரசுக்கு மட்டுமல்ல, அதன் சகபாடிகளுக்கும் இரண்டு விடயங்களில் தமிழீழ மக்களது மௌனமும், அமைதியும் பெரும் எரிச்சலை மூட்டி வருகின்றது.
ஒன்று, யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்கா அரசைக் ...
By ADMIN - February 22 2012 - No Comments
இறுதி யுத்தத்தில் நிராயுதபாணியாக பேசச் சென்ற பொழுது சிங்களப் படைகளால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவின் கொலைக்கரம் ...
By ADMIN - February 22 2012 - No Comments
தாய் மண்ணில் இனவெறியரின் கொடூரத்தால் தமிழினம் அழிந்து கொண்டிருந்த வேளை உயிர் மீது கொண்ட ஆசையால் ஊரையும் உறiயும் விட்டுப் படகேறினோம நாம். பள்ளிப் பருவத்தில் காகிதத்தில் ...
By ADMIN - February 22 2012 - No Comments
ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ஆம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 17வது நாளாகவும் தொடர்கின்றது.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட ...
By ADMIN - February 21 2012 - No Comments
எங்கள் தாய் நிலத்தில் இனவாதக் கொலையாட்டம் புரிந்த சிங்கள வெறியர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் சர்வதேசம் அதற்கு நியாயமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மார்ச் 5ம் ...
By ADMIN - February 21 2012 - No Comments
தமிழீழ விடுதலைப் போரின் போது சிங்கள படைகளுக்கு எதிராக களமாடி 21.02.2009 அன்று வீரகாவியமாகிவிட்ட வீரவேங்கை தொழில்நாயகன்(இராசசுந்தரம் அனந்தன்,வடமராட்ச்சிக் கிழக்கு நடுக்குடத்தனை) அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு ...
By ADMIN - February 21 2012 - No Comments
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு தமிழினத்துக்கு துரோகம் இழைக்கக் கூடாது என இந்திய மத்திய அரசுக்கு ...
By ADMIN - February 21 2012 - No Comments
கனடிய மனிதவுரிமை மையம் அண்மையில் கனடியப் பாராளுமன்றில் நடாத்திய சிறீலங்கா மனிதவுரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் பேராளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் ...
By ADMIN - February 21 2012 - No Comments
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நேற்று மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது.
நான்கு சாம பூசைகள் இடம்பெற்றதுடன் இலிங்கோற்பவருக்கு விசேட அபிஷேகமும் ...
By ADMIN - February 21 2012 - No Comments
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவைப் பெற நாளை மறுதினம் ஜெனிவாவில் இலங்கை அரசு ஒழுங்கு செய்திருந்த விசேட ஒன்றுகூடல் நிகழ்வை ...
By ADMIN - February 21 2012 - No Comments
இலங்கை விவகாரம் சர்வதேச அரங்கில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், ஜெனிவா மாநாடு ஆரம்பமாகும் இம்மாதம் 27ம் திகதியன்று இலங்கைக்கு எதிராகவும், ஆதரவாகவும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் ...