By கதிரவன் - May 20 2012 - No Comments
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நிiனைவேந்தல் நிகழ்வுகளின் தொடர்சியாக, நெஞ்சினில் நெருப்பேந்தி எழுவோம் எனும் கலை எழுச்சிமாலை நிகழ்வொன்று பிரான்சில் இடம்பெறவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது சிறப்புரையுடன் ...
By கதிரவன் - May 20 2012 - No Comments
தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத்தோல்வியே” என தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
“முள்ளிவாய்க்கால்ஈகியருக்கு வீரவணக்கம்! வீண்போகாது வீண்போகாது சிந்திய இரத்தம் ...
By கதிரவன் - May 20 2012 - No Comments
இன்றைய நாளில் தமிழின படுகொலை நடந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில், நம் மனதில் நாம் சுமந்துகொண்டிருக்கும் அதன் வலியையும், இன்றும் எம் மண்ணும், மக்களும் அனுபவிக்கும் ...
By கதிரவன் - May 20 2012 - No Comments
தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த
பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். ...
By கதிரவன் - May 19 2012 - No Comments
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் கடவுளுக்கு கொழுத்தி வைத்திருந்த விளக்கை கண்டு அச்சமடைந்த சிங்கள இராணுவம் பொது மக்களை அச்சுறுத்தி மிகவும் கேவலமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் ...
By கதிரவன் - May 19 2012 - No Comments
பிரிந்து போக உரிமை உள்ள தமிழர் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டும்;„. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட மே 18 ஆம் நாளை நினைவு ...
By கதிரவன் - May 19 2012 - No Comments
கனடா-ரொன்றோவில் முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையில் கனேடிய தமிழர் பொது அமைப்புக்களின் கூட்டிணைவில் ...
By கதிரவன் - May 19 2012 - No Comments
2009 ஆம் ஆண்டு, சிங்கள பேரினவாதத்தினால் தமிழர் தாயகப் பகுதிகளும், வளங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்த கொடிய போரில், படுகொலை ...
By கதிரவன் - May 19 2012 - No Comments
தனி ஈழக் கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி ஆதரிப்பது, கூடுதல் வலு சேர்க்கும் என்பதால் அந்த அளவில் வரவேற்கத்தக்கதுதான். அதே சமயம், ஈழத்தமிழ் இனப்படுகொலை விசாரணைக் கோரிக்கையையும் ...
By கதிரவன் - May 19 2012 - No Comments
முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிந்திய இரத்தம் மூன்றாண்டுகளாகியும் இன்னும் நிற்கவில்லை என்பதையே நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவன் மீதான தாக்குதல் ஆதாரப்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ...
By கதிரவன் - May 18 2012 - No Comments
இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து ...
By கதிரவன் - May 18 2012 - No Comments
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் இலங்கை அரசினால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ...
By கதிரவன் - May 17 2012 - No Comments
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தமது கவனத்தை செலுத்தியுள்ளது.
இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராயப்பு ஜோசப் குரல் ...